தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்ன ரோஜா

52பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்துக்காக வருகை தந்த நடிகை ரோஜா தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்கள் ரோஜாவிடம் செல்பி எடுப்பதற்காக அருகே நெருங்கும்போது, அவர்களை தள்ளி நிற்கச் சொல்லும் விதமாக கையை சைகை காட்டுவது‌ சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது. ஆந்திராவில் கடந்த ஆட்சியின் போது அமைச்சராக இருந்த ரோஜா 2024 சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி