வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் ரோகித் சர்மா.!

60பார்த்தது
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் ரோகித் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி