“பதவி விலக தயார்" - மம்தா பானர்ஜி அறிவிப்பு

83பார்த்தது
“பதவி விலக தயார்" - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் பெண் மருத்து மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு தகவலை அறிவித்துள்ளார். அதன்படி, “மேற்கு வங்க முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக உள்ளேன். பதவியைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு நீதி வேண்டும். நீதி கிடைக்க வேண்டும் என்று தான் நான் கவலைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி