”கூல் லிப்-ஐ ஏன் தடை செய்யக் கூடாது?” - நீதிமன்றம் கேள்வி

65பார்த்தது
”கூல் லிப்-ஐ ஏன் தடை செய்யக் கூடாது?” - நீதிமன்றம் கேள்வி
போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதானார், ஜாமின் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்'-க்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். இதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது?. இதற்கு மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி