சமோசா உள்ளே இருந்த தவளை கால்.. ஷாக்கான வாடிக்கையாளர்

85பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த அமான் சர்மா என்பவர் அங்கிருக்கும் பேக்கரியில் சமோசா வாங்கியுள்ளார். அதற்குள் தவளையின் கால் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேக்கரிக்குச் சென்று சமோசாவை திருப்பிக் கொடுத்து, பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே போலீசுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி