“எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள்?” - நீதிபதி அதிருப்தி

72பார்த்தது
“எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள்?” - நீதிபதி அதிருப்தி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணை இன்று (செப்.12) நடைபெற்றது. அப்போது, “விசாரணையை தொடர அனுமதி கிடைக்கவில்லை என எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள்?” என காவல் துறை தரப்புக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர், “இந்த வழக்கைத் தொடர பொதுத்துறையிடம் இருந்து அனுமதி கடிதம் அளிக்க 20 நாள் தேவைப்படுகிறது” என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி