மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

56பார்த்தது
மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கை கருத்துகளைப் பரப்பியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வழங்கினார். அந்த அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விழா நடத்த ஏற்பாடு செய்தது யார்? உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி