வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை மாநகராட்சி!

57பார்த்தது
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை மாநகராட்சி!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அக்.15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். நீர் தேங்கும் இடங்களில் அதனை உடனடியாக வெளியேற்ற 913 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண்ணுக்கு அழைக்க கூடுதலாக 150 இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி