அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழிலாளி உயிரிழப்பு

66பார்த்தது
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழிலாளி உயிரிழப்பு
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 07) முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அந்த வகையில், திருப்பத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரை அடுத்த அயத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வாசு மின்சாரம் பாய்ந்த் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி