RCB vs PBKS: மழை காரணமாக போட்டி நிறுத்தி வைப்பு

68பார்த்தது
RCB vs PBKS: மழை காரணமாக போட்டி நிறுத்தி வைப்பு
பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் இன்று (மே 09) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது. 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 119 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி