“ஈ சாலா கப் நம்தே” விநாயகருக்கு கடிதம் எழுதிய RCB ரசிகர்.!

60பார்த்தது
9 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்று 3 இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே ஆர்சிபி ரசிகர் ஒருவர், விநாயகர் சிலையின் பாதத்தில் “ஈ சாலா கப் நம்தே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2025” என்று எழுதப்பட்ட காகிதத்தை வைத்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி