காதலியை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல்

65பார்த்தது
காதலியை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல்
திருவண்ணாமலை வெம்பாக்கம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரை செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் உடன் படித்த சரத்குமார் (20) என்பவர் காதலித்துள்ளார். திருமண ஆசைகாட்டி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வற்புறுத்தி உள்ளார். இதனை விரும்பாத சரத்குமார், வற்புறுத்தினால் வீட்டிற்கு வந்து வெட்டுவேன் என மிரட்டியுள்ளார். இளம்பெண் போலீசில் புகாரளித்த நிலையில், குற்றவாளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி