தாலுகா அலுவலகம் முன் இருந்த தென்னை மரம் சாய்ந்தது.!

80பார்த்தது
தாலுகா அலுவலகம் முன் இருந்த தென்னை மரம் சாய்ந்தது.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை மரங்கள் சில உள்ளன. நேற்று காலை 11: 00 மணிக்கு பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் சாய்ந்தது.

தாலுகா அலுவலகத்திற்கு வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மரம் அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி