நீதிமன்றத்தில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

68பார்த்தது
திருவாடானை நீதிமன்றத்தில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் நீதிபதி மனிஷ்குமார் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார். உடன் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் நாட்டு நலப் பணிபுரி அலுவலர் முனைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி