பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

80பார்த்தது
பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும், கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தென்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை விசைப்படகுகளை பாதுகாப்பாக இடைவெளி விட்டு நிறுத்தவும். அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி