தமிழ்நாட்டில் இன்று பகல் நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை

53பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று பகல் நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை
தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை (அக்.16) ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (அக். 15) பகல் நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, “இன்றைய தினம் இரவில் இருந்து மழை அதிகரித்து நாளை தீவிரமடையக்கூடும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி