கோவையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

77பார்த்தது
கோவையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக். 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று அரைநாள் மட்டுமே (மதியம் வரையில்) இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

தொடர்புடைய செய்தி