ராஜ்கோட் தீ விபத்து: பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு

79பார்த்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (மே 25) டிஆர்பி கேமிங் மண்டலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து. மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சருடன் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி