ரயில் பிளாட்பாரத்திற்குள் கொட்டும் மழை.. பயணிகள் அவதி

82பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி ரயில் நிலையத்தில் மழை தண்ணீர் கசிந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேஷனில், மேற்கூரையில் இருந்து மழைநீர் அதிகளவில் கசிவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஸ்டேஷனில் இருந்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற வேண்டியதாயிற்று. ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி