தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை

66பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி