ராகுல் காந்திக்கு நாளையுடன் கெடு முடிகிறது

54பார்த்தது
ராகுல் காந்திக்கு நாளையுடன் கெடு முடிகிறது
வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அதற்கான கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தி தனது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி முதன்முறையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி