அணையில் இருந்து மீட்கப்பட்ட மலைப்பாம்பு (வீடியோ)

52பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹிமாயத் சாகர் நீர்த்தேக்கத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. அணை ஊழியர்கள் பாம்பை கண்டுபிடித்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்னேக் சொசைட்டி உறுப்பினர் ஒருவர் அங்கு வந்து இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு அணைக்குள் இறங்கினார். அவர் உயிரை பணயம் வைத்து பாம்பை மீட்டார். பின்னர், அந்த பெரிய மலைப்பாம்பு உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி