இலுப்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

70பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராம்ஜீ, சொக்கலிங்கம், ராஜா, பால்ராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் சீட்டு கட்டுகள் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி