ஆர்எஸ்எஸ் கருத்தியல் நுழையும் எனில், எல்லாம் பாழ்!

50பார்த்தது
ஆர்எஸ்எஸ் கருத்தியல் நுழையும் எனில், எல்லாம் பாழ்!
ஆர்எஸ்எஸ் கருத்தியல் நுழையும் எனில், எல்லாம் பாழ் என நாகை தொகுதி விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் விமர்சித்துள்ளார். அசோக் நகர் பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சி பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தப்பித் தவறி கூட கல்விக் கூடங்களில் சமத்துவ சமூகநீதி கருத்துகளை பேசிவிட முடியுமா? நம் கருத்தாளர்களால் அங்கு நுழையத்தான் முடியுமா? தமிழ்நாட்டின் அரசியலையே கல்வி தான் தீர்மானிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி