புதுக்கோட்டை: மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கரையைப்பட்டியில் அடையாளம் தெரியாத நபர் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஒரு யூனிட் மணல் கடத்தியதை கே புதுப்பட்டி காவல்துறையினர் மணலையும் டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி