திருமயம் அருகே அரசின் திட்டத்தால் மக்கள் குழப்பம்!

58பார்த்தது
திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் விநியோகம் வழங்க அரசின் சார்பாக நேற்று குழாய்கள் பதிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு பயனடைய போகிறார்கள் பொதுமக்கள் ஏதேனும் பணம் செலுத்த வேண்டுமா என பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் குழாய்கள் போடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி