திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

62பார்த்தது
திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மாலை தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் ஜெகதீஷ் கண்டன பேருரை, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் சிறப்புரை, வட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரை கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி