சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்கோவில் கைது

3482பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்கோவில் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் ராமசாமி (51). தொழிலாளி. இவர், தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மீராபாயி, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி