தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை!

60பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெங்கதாரபுரம் எழில் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் குமார் இவரது தந்தை கலியமூர்த்தி ஐந்து நாட்களுக்கு முன்பு திடீரென காலமானார். இதனால் சோகத்தில் இருந்த குமார் மோனோ க்ரோட்டோபாஸ் மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில் அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி