மன உளைச்சல் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

67பார்த்தது
மன உளைச்சல் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
ஆவுடையார் கோவில் அருகே கொடுக வயலை சேர்ந்தவர் சுப்பையா 24 இவர் ஈரோட்டில் பி. பார்ம் வரை படித்துள்ளார் இவர் சில நாட்களாகவே மன உளைச்சல் இருந்துள்ளார் இந்நிலையில் ஏழாம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டுள்ளார் சத்தம் கேட்டு எழுந்த அவரது உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே இறந்து போனார் இது குறித்து காவல்துறை விசாரணை!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி