ராமேஸ்வரம் மீனவர் சடலம் மீட்பு!

84பார்த்தது
ராமேஸ்வரம் மீனவர் சடலம் மீட்பு!
ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நாட்டுப்படகுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது காணாமல் போயுள்ளார். இந்நிலையில் காணாமல் போன மீனவரை கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் பொன்னகரம் நாட்டுப் படகு மீனவர்கள் இறந்த நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி