மணமேல்குடியில் குப்பையினால் வாகன ஓட்டிகள் அவதி!

51பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டினம் செல்லும் சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால் வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். குறிப்பாக ஊராட்சி நிர்வாகம் இதற்கென்று தனி இடம் அமைத்து ஊராட்சி மற்றும் கடைகளில் இருந்து எடுக்கக்கூடிய குப்பைகளை தனியிடத்தில் வைத்து தீயிட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி