புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

69பார்த்தது
புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
ஆவுடையார் கோவில் தாலுகா பூவலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியானது இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது பூவலூர் மிசா ராமநாதன் தலைமையில் ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு தலைவி உமாதேவி முன்னிலையில் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்டி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி