முதலமைச்சருக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன் - வைகோ

68பார்த்தது
முதலமைச்சருக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன் - வைகோ
கலைஞரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டானிக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன் என உறுதிபூண்டுள்ளேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, "மாணவர் பருவத்தில் தாங்கிய கொள்கைகளைக் கடைசி வரை பின் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி வைத்தேன். விண்ணும் மண்ணும் இருக்கும்வரை திமுக என்றும் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி