மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

74பார்த்தது
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி