அறந்தாங்கி: மேல்மங்கலம் ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை!

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேல்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்மங்கலம் வடக்கு கிராமத்தில் அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்களை தெரு நாய்கள் விரட்டி கடிப்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆகவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி