சாலைகளில் அதிகமாக சுற்றி திரியும் தெரு நாய்கள்

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் தற்போது ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்களை நாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி