கல்லாலங்குடியில் மக்களுடன் முதல்வர் முகாம்; அமைச்சர் ஆய்வு

78பார்த்தது
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று (22.08.2024) காலை முதல் மாலை வரை நடைப்பெற்றது.. இந்த முகாமில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி