கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி  மாதம் சிறப்பு வழிபாடு

60பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் புரட்டாசி முதலாவது சனிக்கிழமை முன்னிட்டு நேற்று இரவு கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் ஆலயத்தில் கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கோதண்டராமரையும், ஆஞ்சனேயரையும் வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி