காரைக்கால் அடுத்த திருநள்ளாறு அருகே உள்ள பண்டித ஜவகர்லால் நேரு வேளான் கல்லூரியில் இன்று சர்வதேச யோகா தினம் விழா கல்லூரி மாணவ மாணவிகளுடன் சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் புஷ்பராஜ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போக பயிற்சி செய்தனர்.