திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

566பார்த்தது
காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி மெயின் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பந்தகால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தீமிதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி