உலக நன்மை வேண்டி தீச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

84பார்த்தது
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி கஞ்சி வார்த்தல் விழா இன்று நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட ஆதிபராசக்தி பக்தர்கள் அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்திலிருந்து தீச்சட்டி, முளைப்பாரி, கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து திருநள்ளாறின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி