ரயிலில் புகுந்த பாம்பு - பீதியில் பயணிகள் (வீடியோ)

55பார்த்தது
கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டியில் பாம்பு புகுந்துள்ளது. ஜபல்பூரில் இருந்து மும்பை செல்லும் கரிப் ரத் பயணிகள் விரைவு ரயிலில் கோட்ச் எண் AC G17 -இல் பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். ரயிலில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வந்து பயணிகளை பக்கத்து பெட்டிக்கு மாற்றியதையடுத்து, பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீடியோ வைரலாகி ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி