ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க பவன் கல்யாண்

85பார்த்தது
திருப்பதி லட்டு சர்ச்சை சிறப்பு பூஜை செய்து, மன்னிப்பு கோரும் 11 நாள் பரிகார விரதத்தை ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இன்று (செப்.22) தொடங்கினார். திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த பவன் கல்யான் நேற்று, “கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார். இதற்கு பிராயச்சித்தமாக 11 நாட்களுக்கு பரிகார விரத தீட்சை எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

நன்றி: News18TamilNadu

தொடர்புடைய செய்தி