காரைக்காலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

82பார்த்தது
காரைக்காலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காரைக்கால் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயர்நிலை பள்ளியில் காரைக்கால் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளியின் சமுதாய நலப்பணித் திட்டமும் இணைந்து மாணவர்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாசன் தலைமையேற்க ஓய்வுபெற்ற திட்டத்துறை இணை இயக்குநர் மோகன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி