காரைக்காலில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

75பார்த்தது
காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நேற்று (செப்.,14) மாலை நடைபெற்றது. முன்னதாக போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்திலிருந்து மாவட்டத்தின் முக்கிய வீதியில் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களுடன் பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர்.

தொடர்புடைய செய்தி