காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

81பார்த்தது
காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் மத்திய அரசின் நிதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் நிதி ஆகியவை அரசு பொது மருத்துவமனைக்கு முறையாக பயன்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் அரசு பொது மருத்துவமனையை விரிவாக மேம்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி