தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு!

25949பார்த்தது
நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் என ராஜஸ்தான் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தொடர்ச்சியாக மதத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்தி