"உ.பி இரயில் விபத்துக்கு பிரதமரும், ரெயில்வே அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும்"

57பார்த்தது
"உ.பி இரயில் விபத்துக்கு பிரதமரும், ரெயில்வே அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும்"
மோடி அரசில் இரயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் இரயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர், சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பெரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி