இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல்

52பார்த்தது
இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல்
இலங்கையின் அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது. விஜயதாச ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி